சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

புதன், 21 செப்டம்பர், 2011

தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி, போபால், புனே, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைய உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம்-2010:  https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B1D7MZ_yKj7ZOWVkMjcxNjgtMGI4OC00MGU3LWIxMDUtY2NhMGNiZjg0MWY0&hl=en_US

 

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் நாட்டின் சுற்று சூழலை காக்க விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக இயற்றப்பட்டுள்ளது.  இதன் மேல் விவரங்களை அறிய கீழுள்ள எனது மற்ற வலை தளங்களை காணவும்.

www.vskesavan.blogspot.com

www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com/

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

 

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கு  இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது.  உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் என்னதான் கூறியுள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்:

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B1D7MZ_yKj7ZMDMzOTM0NDktYTE1ZC00ZmM1LThmZDAtODk4MmE5YWQ2MDlm&hl=en_US