சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

சனி, 2 அக்டோபர், 2010

அயோத்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லை....

நண்பரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி: 

"இதுவரை நமது எதிர்காலத்தை தெய்வம் முடிவு செய்தது....
இன்று தெய்வத்தின் எதிர்காலத்தை நாம் முடிவு செய்கிறோம்...."

எனது பதில்:

"ஒன்றல்ல....இரண்டு தெய்வங்கள்....."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக